Sunday, November 13, 2011

அம்மா - ஓர் உயிர்க்கவிதை

கரம் தந்தவள் அம்மா... - அதற்கு
காரம் தந்து வளர்த்தவள் அம்மா...
தழிலே குறு நகை ஏந்தி...- அன்பு
ந்துனைக் காத்த ஏந்திழை அம்மா...

யிர்தனைத் தாயவள் தந்தாள் - ஊக்கம்
ட்டியே உலகத்தில் நடையிடச் செய்தாள்
ழில் தரும் ஆடைகள் சூட்டி - உன்னை
னையோர் புகழ ஏதுவாய்ச் சமைத்தாள்..

ம்பதைக் கடந்திடும் பிள்ளை - தாயோ
ன்பது வயதினள் போல் பணி செய்வாள்
டுதல் ஆடுதல் குறைந்து - உடல்
வையாய் கூனினும் அன்பிலே உயர்வாள்!

No comments:

Post a Comment